பாரதிய ஜனதா கட்சி

நோக்கம்

விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும்.அரசாங்கத்தின் திட்டங்கள்,அதன் பயன்கள் முழுமையாக விவசாயிகளை சென்றடைய வேண்டும்.விவசாயிகள் பயிரை விளைவிக்கும் முன்பு அதற்குரிய வருமானம் இலாபம் உறுதி செய்யப்பட வேண்டும்.

  • பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி என்பது இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகித மக்கள் இந்தத் தொழிலையே நம்பி உள்ளனர்.

  • அவர்களுடைய தொழில் நமது தேசத்திற்கு 18 சதவிகித ஜிடிபி-யை தேடித் தருகிறது அதை உயர்த்துவதே இந்த அணியின் நோக்கமாகும்.

  • மதிப்புள்ள விதைகள், நேர்மையான காப்பீடு, சரியான சந்தை விலை — இவையே விவசாயியின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். மத்திய அரசு வழங்கும் அனைத்து திட்டங்களும் துல்லியமாக விவசாயிகளிடம் சென்றடைய பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி துணையாக நிற்கும்.

  • விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள் நேரடியாக விவசாயிகளிடம் சென்றடைந்து, பயிரிடும் முன்பே இலாபத்தை உறுதி செய்வதே பாரதிய ஜனதா கட்சி விவசாய அணியின் நோக்கமாகும்.

  • மத்திய அரசாங்கத்தின் புதிய முயற்சிகள் மூலம், பயிருக்கு முன்பே விலை நிர்ணயம் செய்யப்படும் போது, விவசாயிகளின் வருமானம் மட்டுமல்ல, மனநிம்மதியும் இரட்டிப்பாகும்.

  • மதிப்புள்ள விதைகள், நேர்மையான காப்பீடு, சரியான சந்தை விலை — இவையே விவசாயியின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். மத்திய அரசு வழங்கும் அனைத்து திட்டங்களும் துல்லியமாக விவசாயிகளிடம் சென்றடைய பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி துணையாக நிற்கும்.

  • பயிரிடும் முன்பே இலாபம் உறுதி செய்யப்படும் முறைகள், விவசாயிகளின் ஆபத்தை குறைக்கும். விலை குறைவு, மழைப் பிரச்சனை போன்ற சவால்கள் இருந்தாலும், விவசாயியின் வருமானம் பாதுகாப்பாக இருக்கும்.

  • விவசாயிகளின் உழைப்பால் நம் உணவுவளம் வளர்கிறது. அவர்களின் வருமானத்தை அதிகரிக்க, மத்திய அரசு அறிவிக்கும் உதவித்தொகை, குறைந்த வட்டி கடன், பயிர் காப்பீடு போன்றவை அனைவருக்கும் சமமாக கிடைக்கின்றன.

மாநில பொதுச் செயலாளர்கள்

திரு. R.ரவிச்சந்திரன்

விழுப்புரம் வடக்கு

திரு. A.பாண்டியன்

கோவை மாநகர்

திரு. S.N.M.இராமலிங்கம்

தஞ்சாவூர் தெற்கு

திரு. S.ராஜேஷ் கண்ணா

சென்னை மேற்கு

விவசாயிகளுக்கான திட்டங்கள்

மின்னணு தேசிய வேளாண் சந்தை

இந்தியாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு சந்தையில் போதிய விலை கிடைக்காமல் தவிக்கின்றனர்.

பிரதமரின் தேசிய பயிர் காப்பீட்டு திட்டம்

பிரதமரின் தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டம் ஆண்டுக்கு 5.5 கோடி விண்ணப்பங்கள் பெற்று உலகிலேயே மிகப்பெரிய பயிர் காப்பீட்டு திட்டமாக விளங்குகிறது.

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நிதி உதவித்திட்டம்

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்பது மத்திய அரசு திட்டமாகும், இது குறைந்தபட்ச வருமான ஆதரவாக அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

நிகழ்வு காலண்டர்

  • 04-01-2026 :பாரதிய ஜனதா கட்சி - கிசான் மோர்ச்சா தமிழ்நாடு பெரும் விவசாயக் கண்காட்சி மற்றும் சந்திப்பு
  • 05-01-2026 : - விவசாயிகள் மாநாடு ,
    - பாரதிய ஜனதா கட்சி – கிசான் மோர்ச்சா, தமிழ்நாடு பெரும் விவசாயக் கண்காட்சி மற்றும் சந்திப்பு
whatsapp icon